கண்காட்சி சுற்றுலா 8 அக்டோபர் ஞாயிற்றுக்கிழமை, மு.ப 11–பி.ப 12 வரை நிகழ்ச்சிக்கு பதிவு செய்ய MMCA இலங்கையின் ‘அந்நியர்’ கண்காட்சியின் வருகை கல்வியாளரால் நாடாத்தப்படும் சுற்றில் கலந்துகொள்ளுங்கள். 22 ஒக்டோபர் 2023 வரை பார்வைக்கு வைக்கப்பட்டுள்ள ‘அந்நியர்’ கண்காட்சியின் பொது நிகழ்ச்சிகளில் ஒன்றாக இக் கண்காட்சி சுற்றுப்பயணம் வழங்கப்படுகிறது.
Read Full Articleசச்சினி செனவிரத்னவுடன் ‘ஷேஸ்பியர், பின்காலனியக் கோட்பாடு மற்றும் ஏனையோர்’
வாசிப்பு குழு சச்சினி செனவிரத்னவுடன் ‘ஷேஸ்பியர், பின்காலனியக் கோட்பாடு மற்றும் ஏனையோர்’ 7 அக்டோபர் சனிக்கிழமை, பி.ப. 3–5 வரை நிகழ்ச்சிக்கு பதிவு செய்ய ‘அந்நியர்’ கண்காட்சியின் ஐந்தாவதும் இறுதியுமான வாசிப்பு குழு, கல்வியாளர் மற்றும் ஆய்வாளர் சச்சினி செனவிரத்னவுடன் அதிகாரம், வேற்றுமை மற்றும் உடைமையை பின்காலனித்துவ கோட்பாட்டின் கண்ணோட்டத்தில் உரையாடுகிறார். வில்லியம் ஷேஸ்பியரின் ‘The Tempest’ நாடகத்தின் (ரிச்சர்ட் மில்லர் மொழிப்பெயர்ப்பு) 3வது ஆக்ட்டின் 5வது பகுதியின் அய்மி சிசேயேரின் 1969 தழுவலை நுணுக்கமாக வாசிப்பார். [...]ஷாமா கோல்டன்
கேலரி உரையாடல் ஷாமா கோல்டன் 6 அக்டோபர் வெள்ளிக்கிழமை, பி.ப. 6–7 வரை நிகழ்ச்சிக்கு பதிவு செய்ய ஷாமா கோல்டன் (பி. 1983) எடுத்தாளுநர் சந்தேவ் ஹண்டியுடன் ‘ந்நியர்’ கண்காட்சியில் 22 அக்டோபர் 2023 வரை காட்சிப்படுத்தப்பட்டிருக்கும் அவரின் படைப்பான ‘Rooms II’ (2018) பற்றி உரையாடுகிறார். 22 ஒக்டோபர் 2023 வரை பார்வைக்கு வைக்கப்பட்டுள்ள ‘அந்நியர்’ கண்காட்சியின் பொது நிகழ்ச்சிகளில் ஒன்றாக இந்த கலரி உரையாடல் தொகுக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் சமகால காணொளி படைப்புகள் மற்றும் தேர்ந்த குழுவுடன் கலந்துரையாடல் 2 ஒக்டோபர் 2023 வியாழக்கிழமை அன்று, மாலை 6:30 மணிக்கு The Photographers’ Gallery 16–18 ரமில்லீஸ் தெரு, லண்டன் Purchase your tickets here. இலங்கையின் சமகால கலைஞர்களின் காணொளிப் படைப்புகள் மூலம் அந்நியத்துவம் என்னும் சிக்கலான விடயத்தை எடுத்துக்காட்டும் திரையிடல்கள் மற்றும் கலந்துரையாடல்கள் நிறைந்த மாலைப் பொழுதில் கலந்துகொள்ள இலங்கையின் நவீன மற்றும் சமகால கலை அருங்காட்சியகத்துடன் (MMCA இலங்கை) இணையுங்கள். The [...]
Read Full Article
ஷர்மினி பெரெய்ராவுடன் சிறப்பு சிறுவர் தின எடுத்தாளுநர் சுற்றுலாஷேனுக்கா கொரையாவுடன் ‘கற்பனை நான்’ 1 அக்டோபர் ஞாயிற்றுக்கிழமை, மு.ப 11–12 வரை நிகழ்ச்சிக்கு பதிவு செய்ய நிகழ்ச்சிகளில் ஒன்றாக. 8–13 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் ‘அந்நியர்’ கண்காட்சியின் சிறப்பு சுற்றுலாவில் எமது தலைமை எடுத்தாளுநருடன் இணைந்து இலங்கையின் சமகால கலையை பார்வையிடுவார்கள். 22 ஒக்டோபர் 2023 வரை பார்வைக்கு வைக்கப்பட்டுள்ள ‘அந்நியர்’ கண்காட்சியின் பொது நிகழ்ச்சிகளில் ஒன்றாக இவ் எடுத்தாளுனரின் சுற்றுப்பயணம் வழங்கப்படுகிறது.
Read Full Articleஷேனுக்கா கொரையாவுடன் ‘கற்பனை நான்’
பயிற்சிப்பட்டறை: ஷேனுக்கா கொரையாவுடன் ‘கற்பனை நான்’ 30 செப்டெம்பர் சனிக்கிழமை, பி.ப 3–5 வரை நிகழ்ச்சிக்கு பதிவு செய்ய சிறுவர் தின சிறப்பு பொது நிகழ்ச்சியாக, காமிக் கலைஞரும் ஓவியருமான ஷேனுக்கா கற்பனைத்திறனை வளர்க்க பங்கேற்பாளர்களின் காமிக் தோற்றத்தை வரையவும் வழிகாட்டுவார். இச் செயல்திறனானது ‘அந்நியர்’ கண்காட்சியின் பொது நிகழ்ச்சிகளுக்காக ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. ‘அந்நியர்’ கணக்கிட்டாச்சி 22 அக்டோபர் 2023 வரை காட்சியிலிருக்கும். இந் நிகழ்ச்சியானது முற்றிலும் இலவசமாகும். தேவையான அனைத்து பொருட்களும் நிகழ்ச்சியில் வழங்கப்பட்டும். குறிப்பிட்ட [...]‘எனது மகிழ்ச்சி இடம்’ (9 முதல் 12 வயது வரை)
சிறுவர்களுக்கான செயல்திறன் நிகழ்ச்சி: ‘எனது மகிழ்ச்சி இடம்’ (9 முதல் 12 வயது வரை) 30 செப்டெம்பர் சனிக்கிழமை, பி.ப 1–2 வரை நிகழ்ச்சிக்கு பதிவு செய்ய சிறுவர் தின சிறப்பு பொது நிகழ்ச்சியாக, எமது வருகை கல்வியலாளர்கள் சிறுவர்களுடன் இணைந்து அவர்களின் மகிழ்ச்சி, அமைதி தரக்கூடிய விடயங்களை நாளார்ந்த பொருட்களை வைத்து மீள் உருவாக்க உதவுவார்கள். இச் செயல்திறனானது சமூக உணர்ச்சி கற்றல் சார்ந்து சிறுவர்களின் கற்பனை வளம், விமர்சன சிந்தனை மற்றும் சமூக மற்றும் [...]‘கடுகளினால் உருவாக்கும் உருவங்கள்’ (6 முதல் 8 வரை)
சிறுவர்களுக்கான செயல்திறன் நிகழ்ச்சி: ‘கடுகளினால் உருவாக்கும் உருவங்கள்’ (6 முதல் 8 வரை) 30 செப்டெம்பர் சனிக்கிழமை, பி.ப 1–2 வரை நிகழ்ச்சிக்கு பதிவு செய்ய சிறுவர் தின சிறப்பு பொது நிகழ்ச்சியாக, எமது வருகை கல்வியலாளர்கள் சிறுவர்களை கற்பனை கதாப்பாத்திரம் ஒன்றை தகடினால், கார்டபோர்ட் மற்றும் களி மண்ணால் மீள் கற்பனை செய்யவும் மீள் உருவாக்கவும் உதவுவார்கள். இச் செயல்திறனானது சமூக உணர்ச்சி கற்றல் சார்ந்து சிறுவர்களின் கற்பனை வளம், விமர்சன சிந்தனை மற்றும் சமூக [...]‘மன வரைபடங்கள்’ (9 வயது முதல் 12 வரை)
சிறுவர்களுக்கான செயல்திறன் நிகழ்ச்சி: ‘மன வரைபடங்கள்’ (9 வயது முதல் 12 வரை) 30 செப்டம்பர் சனிக்கிழமை, மு.ப 11–12 வரை நிகழ்ச்சிக்கு பதிவு செய்ய சிறுவர் தின சிறப்பு பொது நிகழ்ச்சியாக, பங்கேற்பாளர்களை பொது அறிவிக்கை பலகைகளை நுணுக்கமாக வாசிப்பதற்கும் சிறுவர்களை அவர்களின் சுய அறிவிக்கை பலகைகளை உருவாக்க வழிகாட்டுதல். இச் செயல்திறனானது சமூக உணர்ச்சி கற்றல் சார்ந்து சிறுவர்களின் கற்பனை வளம், விமர்சன சிந்தனை மற்றும் சமூக மற்றும் உளவியல் நலனை வளர்ப்பதற்காக உருவாக்கப்பட்டுள்ளது. [...]‘பொது அறிவிக்கை பலகை செய்தல்’ (6 முதல் 8 வரை)
சிறுவர்களுக்கான செயல்திறன் நிகழ்ச்சி: ‘பொது அறிவிக்கை பலகை செய்தல்’ (6 முதல் 8 வரை) 30 செப்டம்பர் சனிக்கிழமை, மு.ப 11–12 வரை நிகழ்ச்சிக்கு பதிவு செய்ய சிறுவர் தின சிறப்பு பொது நிகழ்ச்சியாக, பங்கேற்பாளர்களை பொது அறிவிக்கை பலகைகளை நுணுக்கமாக வாசிப்பதற்கும் சிறுவர்களை அவர்களின் சுய அறிவிக்கை பலகைகளை உருவாக்க வழிகாட்டுதல். இச் செயல்திறனானது சமூக உணர்ச்சி கற்றல் சார்ந்து சிறுவர்களின் கற்பனை வளம், விமர்சன சிந்தனை மற்றும் சமூக மற்றும் உளவியல் நலனை வளர்ப்பதற்காக [...]
கண்காட்சி சுற்றுலா 24 செப்டம்பர் ஞாயிற்றுக்கிழமை, மு.ப 11–பி.ப 12 வரை நிகழ்ச்சிக்கு பதிவு செய்ய MMCA இலங்கையின் ‘அந்நியர்’ கண்காட்சியின் வருகை கல்வியாளரால் நாடாத்தப்படும் சுற்றில் கலந்துகொள்ளுங்கள். 22 ஒக்டோபர் 2023 வரை பார்வைக்கு வைக்கப்பட்டுள்ள ‘அந்நியர்’ கண்காட்சியின் பொது நிகழ்ச்சிகளில் ஒன்றாக இக் கண்காட்சி சுற்றுப்பயணம் வழங்கப்படுகிறது.
Read Full Article
சிந்தனை வட்டம் ஷிவானி மோதா ஜோபன்புற்ற உடன் ‘அழகைப் பற்றி’ (15–18 வயதுக்குட்பட்பட்டவர்களுக்கு) 23 செப்டம்பர் சனிக்கிழமை, மு.ப 11–பி.ப 12 வரை நிகழ்ச்சிக்கு பதிவு செய்ய ‘அந்நியர்’ கண்காட்சியில் வைக்கப்பட்டுள்ள கலைப்படைப்புகளுடன் தொடர்புபடுத்தி, ‘அழகு’ பற்றிய இளைஞர் யுவதிகளின் அபிப்பிராயங்களை விமர்சன ரீதியாக அணுகுவதற்கு, இளைஞர் வழிகாட்டியும், கலை கல்வியாளருமான ஷிவானி ஒரு கலந்துரையாடலை நெறிப்படுத்துவார். 22 ஒக்டோபர் 2023 வரை பார்வையிலுள்ள ‘அந்நியர்’ கண்காட்சியின் பொது நிகழ்ச்சிகளின் ஒரு பகுதியாக இந்த நிகழ்வு ஒழுங்கு [...]
Read Full Article
சகினா மற்றும் டஷியானாவுடன் ஓர் கேட்டல் அனுபவம் 22 செப்டம்பர் வெள்ளிக்கிழமை, பி.ப 6–7 வரை நிகழ்ச்சிக்கு பதிவு செய்ய சகினா மற்றும் டஷியானாவுடன் ஓர் புதிய கேட்டல் அனுபவத்தை 'அந்நியர்' கண்காட்சியை மையப்படுத்திய கவிதை, நிகழ்நிலை, இசை மற்றும் ஓசையை 22 அக்டோபர் 2023 வரை கண்டு களியுங்கள். 22 ஒக்டோபர் 2023 வரை பார்வையிலுள்ள ‘அந்நியர்’ கண்காட்சியின் பொது நிகழ்ச்சிகளின் ஒரு பகுதியாக இந்த நிகழ்வு ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.
Read Full Articleசந்தேவ் ஹன்டியுடன்
எடுத்தாளுனரின் சுற்றுப்பயணம் சந்தேவ் ஹன்டியுடன் 17 செப்டம்பர் ஞாயிற்றுக்கிழமை, மு.ப. 11–பி.ப. 12 வரை நிகழ்ச்சிக்கு பதிவு செய்ய MMCA இலங்கையின் எடுத்தாளுனரான சந்தேவ் ஹன்டியுடன் ‘அந்நியர்’ கண்காட்சியின் சுற்றுப்பயணத்தில் இணைந்து கொள்ளவும். 22 ஒக்டோபர் 2023 வரை பார்வைக்கு வைக்கப்பட்டுள்ள ‘அந்நியர்’ கண்காட்சியின் பொது நிகழ்ச்சிகளில் ஒன்றாக இவ் எடுத்தாளுனரின் சுற்றுப்பயணம் வழங்கப்படுகிறது.
சிங்கள மொழியில் கண்காட்சி சுற்று 16 செப்டம்பர் சனிக்கிழமை, மு.ப 11–பி.ப 12வரை நிகழ்ச்சிக்கு பதிவு செய்ய ‘அந்நியர்’ கண்காட்சியின் சுற்றுலாவை சிங்கள மொழியில் MMCA இலங்கையின் வருகை கல்வியாளருடன் இணைந்து கொள்ளுங்கள். 22 ஒக்டோபர் 2023 வரை பார்வைக்கு வைக்கப்பட்டுள்ள ‘அந்நியர்’ கண்காட்சியின் பொது நிகழ்ச்சிகளில் ஒன்றாக இக் கண்காட்சி சுற்றுப்பயணம் வழங்கப்படுகிறது.
Read Full Article