Archives: Events

சந்தேவ் ஹன்டியுடன்

எடுத்தாளுனரின் சுற்றுப்பயணம் சந்தேவ் ஹன்டியுடன் 19 மார்ச் ஞாயிறு, பி.ப. 4–5வரை நிகழ்ச்சிக்கு பதிவு செய்ய எமது எடுத்தாளுனர் சந்தேவ் ஹன்டி கலைப்படைப்புகளைப் பற்றிய தன்னுடைய நுண்ணறிவை பகிர்ந்து கொள்வார்.
Read Full Article

ஷாமினி பெரேய்ராவுடன்

எடுத்தாளனுரின் சுற்றுப்பயணம் ஷாமினி பெரேய்ராவுடன் 19 மார்ச் ஞாயிறு, மு.ப. 11–பி.ப. 12வரை நிகழ்ச்சிக்கு பதிவு செய்ய எமது முதன்மை எடுத்தாளுனர் ஷாமினி பெரேய்ரா கலைப்படைப்புகளைப் பற்றிய தன்னுடைய நுண்ணறிவை பகிர்ந்து கொள்வார்.
Read Full Article

(அனைத்து வயதினருக்கும்)

ஜிக்ஸா-புதிர் தினம் (அனைத்து வயதினருக்கும்) மார்ச் 19 ஞாயிற்றுக்கிழமை, மு.ப. 10 மணி முதல் பி.ப. 6 மணி வரை எந்நேரத்திலும் கலந்துகொள்ளலாம். மக்களின் கோரிக்கைக்கு இணங்க, ஜிக்ஸா-புதிர் தினம் கடைசி முறையாக மீண்டும் நடத்தப்படும்! ‘சந்திப்புகள்’ கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள கலைப்படைப்புகளை சார்ந்த ஜிக்ஸா-புதிர்களைத் தீர்க்கும் ஒரு நாளைக் களிக்கவும். பதிவு செய்யத் தேவையில்லை.
Read Full Article

ஹேமா ஷிரோனி, சபீன் ஓமார், மற்றும் ஷாடியா ஜமள்டீன் ஆகியோருடன் ‘தையல் மற்றும் எம்ப்ரொய்டரி’ (16 வயது அல்லது அதற்கு மேற்பட்டோருக்கு)

பயிற்சிப்பட்டறை ஹேமா ஷிரோனி, சபீன் ஓமார், மற்றும் ஷாடியா ஜமள்டீன் ஆகியோருடன் ‘தையல் மற்றும் எம்ப்ரொய்டரி’ (16 வயது அல்லது அதற்கு மேற்பட்டோருக்கு) மார்ச் 18 சனிக்கிழமை, பி.ப. 2–5 வரை நிகழ்ச்சிக்கு பதிவு செய்ய தையல் மற்றும் எம்ப்ரொய்டரி மூலம் கதை சொல்லும் வழிகளை, ‘சந்திப்புகள்’ கண்காட்சியின் 3வது சுழற்சியிலுள்ள காட்சிகள் 5 மற்றும் 6 தொடர்பாக ஆராய்வதற்கு, ஷிரோனி, சபீன் மற்றும் ஷாடியா ஆகியோர் நடத்தும் இப்பட்டறையில் பங்குபற்றவும்.
Read Full Article

சீமா ஓமார் மற்றும் ஷிவானி ஜோபன்புத்ரவுடன் ‘மீண்டும் வணக்கம்’ (12–16 வயதுக்குட்பட்ட பிள்ளைகள் மற்றும் அவர்களது பெற்றோருக்கு)

பயிற்சிப்பட்டறை சீமா ஓமார் மற்றும் ஷிவானி ஜோபன்புத்ரவுடன் 'மீண்டும் வணக்கம்’ (12–16 வயதுக்குட்பட்ட பிள்ளைகள் மற்றும் அவர்களது பெற்றோருக்கு) மார்ச் 18 சனிக்கிழமை, மு.ப. 11–பி.ப. 1வரை நிகழ்ச்சிக்கு பதிவு செய்ய ‘சந்திப்புகள்’ கண்காட்சியின் 3வது சுழற்சியில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள கலைப்படைப்புகளால் உந்தப்பட்ட செயல்பாடுகள் மூலம், 12—16 வயதுடைய பிள்ளைகளுக்கும் அவர்களது பெற்றோருக்கும் இடையேயான தொடர்புகளை வளர்ப்பதற்கான சிறப்புப் பயிற்சிப் பட்டறையில், சீமா மற்றும் ஷிவானியுடன் இணைந்து கொள்ளுங்கள்.
Read Full Article

சேனக சேனநாயக்க

கேலரி உரையாடல் சேனக சேனநாயக்க மார்ச் 17 வெள்ளிக்கிழமை, பி.ப. 6–7வரை நிகழ்ச்சிக்கு பதிவு செய்ய ‘சந்திப்புகள்’ கண்காட்சியின் இவ்விறுதி கலரி உரையாடலில், கலைஞர் சேனக சேனநாயக்க (b. 1951), தனது கலை வழக்கத்தைப் பற்றியும் கண்காட்சியில் தனது படைப்புகளைக் குறித்தும் தலைமை எடுத்தாளுனர் ஷாமினி பெரேராவுடன் பேசுவார். சேனக சேனநாயக்கவின் ‘Title Unknown’ (1976), ‘Elephants’ (1974), மற்றும் ‘Lotus Flower’ (2013) ஆகியவை ‘சந்திப்புகள்’ கண்காட்சியில் மார்ச் 19, 2023 வரை காட்சிப்படுத்தப்படுகின்றன.
Read Full Article

சந்தேவ் ஹன்டியுடன்

எடுத்தாளுனரின் சுற்றுப்பயணம் சந்தேவ் ஹன்டியுடன் 12 மார்ச் ஞாயிறு, மு.ப. 11–12வரை நிகழ்ச்சிக்கு பதிவு செய்ய எமது எடுத்தாளுனர் சந்தேவ் ஹன்டி கலைப்படைப்புகளைப் பற்றிய தன்னுடைய நுண்ணறிவை பகிர்ந்து கொள்வார்.
Read Full Article

கன்யா டி’அல்மெய்தாவுடன் ‘Writing the Moment’

பயிற்சிப்பட்டறை கன்யா டி'அல்மெய்தாவுடன் ‘Writing the Moment’ மார்ச் 12 ஞாயிறு பி.ப 3–5 வரை இலங்கையின் நவீன மற்றும் சமகால கலை அருங்காட்சியகத்தின் முதலாவது எழுத்துப் பயிற்சிப்பட்டறையை, கன்யா டி'அல்மெய்தா நடத்தவுள்ளார். இச் சிறப்பு பொது நிகழ்ச்சியானது, தனிப்பட்ட விடயங்கள் மற்றும் அரசியலைப் பற்றி எழுதுவதற்கான வழிகாட்டுதலை நாடும் அனைத்து வயதான மற்றும் வகையான எழுத்தாளர்களுக்கும் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. அனைத்து பங்கேற்பாளர்களும் 'சந்திப்புகள்' கண்காட்சியின் சுழற்சி மூன்றிலுள்ள கலைப்படைப்புகளையொட்டி தமது கருத்துக்களை சுயமாக எழுதுவதற்கு கன்யா [...]
Read Full Article

கன்யா டி’அல்மெய்தாவுடன் ‘Writing the Moment’

பயிற்சிப்பட்டறை கன்யா டி'அல்மெய்தாவுடன் ‘Writing the Moment’ மார்ச் 5 ஞாயிறு பி.ப 3–5 வரை இலங்கையின் நவீன மற்றும் சமகால கலை அருங்காட்சியகத்தின் முதலாவது எழுத்துப் பயிற்சிப்பட்டறையை, கன்யா டி'அல்மெய்தா நடத்தவுள்ளார். இச் சிறப்பு பொது நிகழ்ச்சியானது, தனிப்பட்ட விடயங்கள் மற்றும் அரசியலைப் பற்றி எழுதுவதற்கான வழிகாட்டுதலை நாடும் அனைத்து வயதான மற்றும் வகையான எழுத்தாளர்களுக்கும் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. அனைத்து பங்கேற்பாளர்களும் 'சந்திப்புகள்' கண்காட்சியின் சுழற்சி மூன்றிலுள்ள கலைப்படைப்புகளையொட்டி தமது கருத்துக்களை சுயமாக எழுதுவதற்கு கன்யா [...]
Read Full Article

கன்யா டி’அல்மெய்தாவுடன் ‘Writing the Moment’

பயிற்சிப்பட்டறை கன்யா டி'அல்மெய்தாவுடன் ‘Writing the Moment’ மார்ச் 11 சனிக்கிழமை பி.ப 3–5 வரை இலங்கையின் நவீன மற்றும் சமகால கலை அருங்காட்சியகத்தின் முதலாவது எழுத்துப் பயிற்சிப்பட்டறையை, கன்யா டி'அல்மெய்தா நடத்தவுள்ளார். இச் சிறப்பு பொது நிகழ்ச்சியானது, தனிப்பட்ட விடயங்கள் மற்றும் அரசியலைப் பற்றி எழுதுவதற்கான வழிகாட்டுதலை நாடும் அனைத்து வயதான மற்றும் வகையான எழுத்தாளர்களுக்கும் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. அனைத்து பங்கேற்பாளர்களும் 'சந்திப்புகள்' கண்காட்சியின் சுழற்சி மூன்றிலுள்ள கலைப்படைப்புகளையொட்டி தமது கருத்துக்களை சுயமாக எழுதுவதற்கு கன்யா [...]
Read Full Article