Archives: Gallery Items

Fig. 1 90° 18’ 43.057 N 80° 47’ 11.726, E (2014)

C-type photographs Private collection, Colombo  முதன் முதலில் காட்சிப்படுத்தப்பட்டது: ‘Afterlife’, சஸ்கியா பெர்னாண்டோ கலைக்கூடம், கொழும்பு, இலங்கை, 2016 இலங்கையின் வடகிழக்கில் அமைந்துள்ள முள்ளிவாய்க்கால் என்பது உள்நாட்டுப் போரின் இறுதிக் கட்டங்களுடன் எப்போதும் ஒன்றுபடுத்தப்படும் ஒரு கடலோரக் கரையோரமாகும். அங்கு தமிழ் புலி (எல்.டி.டி.இ) போராளிகள் 2009 மே மாதம் இலங்கை இராணுவத்தால் தோற்கடிக்கப்படுவதற்கு முன்பு தங்கள் இறுதி எதிர்ப்புப் போராட்டத்தை நிகழ்த்தினர். முள்ளிவாய்க்காலுக்குள் கடைசி மாதங்களில் நடந்த சண்டையில் 40–70000 பொதுமக்கள் இறந்தமை மதிப்பிடப்பட்டுள்ளது. Read More
Read Full Article