ஹேமா ஷிரோனி, சபீன் ஓமார், மற்றும் ஷாடியா ஜமள்டீன் ஆகியோருடன் ‘தையல் மற்றும் எம்ப்ரொய்டரி’ (16 வயது அல்லது அதற்கு மேற்பட்டோருக்கு)
பயிற்சிப்பட்டறை ஹேமா ஷிரோனி, சபீன் ஓமார், மற்றும் ஷாடியா ஜமள்டீன் ஆகியோருடன் ‘தையல் மற்றும் எம்ப்ரொய்டரி’ (16 வயது அல்லது அதற்கு மேற்பட்டோருக்கு) மார்ச் 18 சனிக்கிழமை, பி.ப. 2–5 வரை நிகழ்ச்சிக்கு பதிவு செய்ய தையல் மற்றும் எம்ப்ரொய்டரி மூலம் கதை சொல்லும் வழிகளை, ‘சந்திப்புகள்’ கண்காட்சியின் 3வது சுழற்சியிலுள்ள காட்சிகள் 5 மற்றும் 6 தொடர்பாக ஆராய்வதற்கு, ஷிரோனி, சபீன் மற்றும் ஷாடியா ஆகியோர் நடத்தும் இப்பட்டறையில் பங்குபற்றவும்.சீமா ஓமார் மற்றும் ஷிவானி ஜோபன்புத்ரவுடன் ‘மீண்டும் வணக்கம்’ (12–16 வயதுக்குட்பட்ட பிள்ளைகள் மற்றும் அவர்களது பெற்றோருக்கு)
பயிற்சிப்பட்டறை சீமா ஓமார் மற்றும் ஷிவானி ஜோபன்புத்ரவுடன் 'மீண்டும் வணக்கம்’ (12–16 வயதுக்குட்பட்ட பிள்ளைகள் மற்றும் அவர்களது பெற்றோருக்கு) மார்ச் 18 சனிக்கிழமை, மு.ப. 11–பி.ப. 1வரை நிகழ்ச்சிக்கு பதிவு செய்ய ‘சந்திப்புகள்’ கண்காட்சியின் 3வது சுழற்சியில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள கலைப்படைப்புகளால் உந்தப்பட்ட செயல்பாடுகள் மூலம், 12—16 வயதுடைய பிள்ளைகளுக்கும் அவர்களது பெற்றோருக்கும் இடையேயான தொடர்புகளை வளர்ப்பதற்கான சிறப்புப் பயிற்சிப் பட்டறையில், சீமா மற்றும் ஷிவானியுடன் இணைந்து கொள்ளுங்கள்.சேனக சேனநாயக்க
கேலரி உரையாடல் சேனக சேனநாயக்க மார்ச் 17 வெள்ளிக்கிழமை, பி.ப. 6–7வரை நிகழ்ச்சிக்கு பதிவு செய்ய ‘சந்திப்புகள்’ கண்காட்சியின் இவ்விறுதி கலரி உரையாடலில், கலைஞர் சேனக சேனநாயக்க (b. 1951), தனது கலை வழக்கத்தைப் பற்றியும் கண்காட்சியில் தனது படைப்புகளைக் குறித்தும் தலைமை எடுத்தாளுனர் ஷாமினி பெரேராவுடன் பேசுவார். சேனக சேனநாயக்கவின் ‘Title Unknown’ (1976), ‘Elephants’ (1974), மற்றும் ‘Lotus Flower’ (2013) ஆகியவை ‘சந்திப்புகள்’ கண்காட்சியில் மார்ச் 19, 2023 வரை காட்சிப்படுத்தப்படுகின்றன.சந்தேவ் ஹன்டியுடன்
எடுத்தாளுனரின் சுற்றுப்பயணம் சந்தேவ் ஹன்டியுடன் 12 மார்ச் ஞாயிறு, மு.ப. 11–12வரை நிகழ்ச்சிக்கு பதிவு செய்ய எமது எடுத்தாளுனர் சந்தேவ் ஹன்டி கலைப்படைப்புகளைப் பற்றிய தன்னுடைய நுண்ணறிவை பகிர்ந்து கொள்வார்.கன்யா டி’அல்மெய்தாவுடன் ‘Writing the Moment’
பயிற்சிப்பட்டறை கன்யா டி'அல்மெய்தாவுடன் ‘Writing the Moment’ மார்ச் 12 ஞாயிறு பி.ப 3–5 வரை இலங்கையின் நவீன மற்றும் சமகால கலை அருங்காட்சியகத்தின் முதலாவது எழுத்துப் பயிற்சிப்பட்டறையை, கன்யா டி'அல்மெய்தா நடத்தவுள்ளார். இச் சிறப்பு பொது நிகழ்ச்சியானது, தனிப்பட்ட விடயங்கள் மற்றும் அரசியலைப் பற்றி எழுதுவதற்கான வழிகாட்டுதலை நாடும் அனைத்து வயதான மற்றும் வகையான எழுத்தாளர்களுக்கும் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. அனைத்து பங்கேற்பாளர்களும் 'சந்திப்புகள்' கண்காட்சியின் சுழற்சி மூன்றிலுள்ள கலைப்படைப்புகளையொட்டி தமது கருத்துக்களை சுயமாக எழுதுவதற்கு கன்யா Read Moreகன்யா டி’அல்மெய்தாவுடன் ‘Writing the Moment’
பயிற்சிப்பட்டறை கன்யா டி'அல்மெய்தாவுடன் ‘Writing the Moment’ மார்ச் 5 ஞாயிறு பி.ப 3–5 வரை இலங்கையின் நவீன மற்றும் சமகால கலை அருங்காட்சியகத்தின் முதலாவது எழுத்துப் பயிற்சிப்பட்டறையை, கன்யா டி'அல்மெய்தா நடத்தவுள்ளார். இச் சிறப்பு பொது நிகழ்ச்சியானது, தனிப்பட்ட விடயங்கள் மற்றும் அரசியலைப் பற்றி எழுதுவதற்கான வழிகாட்டுதலை நாடும் அனைத்து வயதான மற்றும் வகையான எழுத்தாளர்களுக்கும் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. அனைத்து பங்கேற்பாளர்களும் 'சந்திப்புகள்' கண்காட்சியின் சுழற்சி மூன்றிலுள்ள கலைப்படைப்புகளையொட்டி தமது கருத்துக்களை சுயமாக எழுதுவதற்கு கன்யா Read Moreகன்யா டி’அல்மெய்தாவுடன் ‘Writing the Moment’
பயிற்சிப்பட்டறை கன்யா டி'அல்மெய்தாவுடன் ‘Writing the Moment’ மார்ச் 11 சனிக்கிழமை பி.ப 3–5 வரை இலங்கையின் நவீன மற்றும் சமகால கலை அருங்காட்சியகத்தின் முதலாவது எழுத்துப் பயிற்சிப்பட்டறையை, கன்யா டி'அல்மெய்தா நடத்தவுள்ளார். இச் சிறப்பு பொது நிகழ்ச்சியானது, தனிப்பட்ட விடயங்கள் மற்றும் அரசியலைப் பற்றி எழுதுவதற்கான வழிகாட்டுதலை நாடும் அனைத்து வயதான மற்றும் வகையான எழுத்தாளர்களுக்கும் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. அனைத்து பங்கேற்பாளர்களும் 'சந்திப்புகள்' கண்காட்சியின் சுழற்சி மூன்றிலுள்ள கலைப்படைப்புகளையொட்டி தமது கருத்துக்களை சுயமாக எழுதுவதற்கு கன்யா Read Moreடிகிரி அன்ட் கோவுடன் (Tikiri & Co.) ‘ஒசரியவின் கதை’ (8–13 வயதினருக்கு)
பயிற்சிப்பட்டறை டிகிரி அன்ட் கோவுடன் (Tikiri & Co.) ‘ஒசரியவின் கதை’ (8–13 வயதினருக்கு) மார்ச் 11 சனிக்கிழமை, மு.ப. 11–பி.ப. 12 வரை நிகழ்ச்சிக்கு பதிவு செய்ய கண்டி பாணியில் அணியப்படும் புடவை, மற்றும் அதன் வரலாறு பற்றி ஊடாடும் உரையாடல் ஒன்றை பொம்மலாட்டங்கள் மற்றும் கைவினைப் பொம்மைகளுடன் டிக்கிரி அன்ட் கோவின் லக்ஷிகா ராஜபக்ஷ நடத்துகிறார். 8–13 வயதிற்குட்பட்ட பிள்ளைகள் தங்கள் குடும்பங்களுடன் கலந்துகொள்ளுமாறு வரவேற்கப்படுகின்றனர். அனுமதி இலவசம். அனைத்து பொருட்களும் இலவசமாக வழங்கப்படும்.
கண்காட்சி சுற்றுலா மார்ச் 5 ஞாயிறு, மு.ப. 11–பி.ப. 12வரை நிகழ்ச்சிக்கு பதிவு செய்ய MMCA இலங்கையின் ‘சந்திப்புகள்’ கண்காட்சியின் வருகை கல்வியாளரால் நாடாத்தப்படும் சுற்றில் கலந்துகொள்ளுங்கள்.
Read Full Article
டெஹானி சிட்டியுடன் ‘The Skeleton Woman’ (18 வயதும் அதற்கு மேற்பட்டோருக்கும்): நாடகம் 2
ஒரு கதை உரைத்தல் டெஹானி சிட்டியுடன் ‘The Skeleton Woman’ (18 வயதும் அதற்கு மேற்பட்டோருக்கும்) இந்த நிகழ்ச்சிக்கு பெரும் அளவிலானோர் பங்குபெற விருப்பம் தெரிவித்ததால் நாம் இன்னொரு நாளும் இந் நிகழ்வை ஒழுங்கு செய்ய முடிவெடுத்துள்ளோம். பெப்ரவரி 10 வெள்ளிக்கிழமை, பி.ப. 7–7:30 மணி வரை நிகழ்ச்சிக்கு பதிவு செய்ய சில வேளைகளில் இருட்டிலுள்ள கோர உருவங்களை விரட்டுவதற்கு தேவையானது ஒரு சிறிய தீயின் ஒளியே. உறைந்த வடதுருவத்தில் இடம்பெற்ற இந்த திகிலூட்டும் காதல் கதையை Read More
கண்காட்சி சுற்றுலா பெப்ரவரி 26 ஞாயிறு, மு.ப. 11–பி.ப. 12வரை நிகழ்ச்சிக்கு பதிவு செய்ய MMCA இலங்கையின் ‘சந்திப்புகள்’ கண்காட்சியின் வருகை கல்வியாளரால் நாடாத்தப்படும் சுற்றில் கலந்துகொள்ளுங்கள்.
Read Full Article
மரிஸா ஞானராஜ் உடன் ‘வடிவவியலைப் பயன்படுத்தி உருவாக்குதல்’ (16 வயதும் அதற்கு மேற்பட்டோருக்கும்)
பயிற்சிப்பட்டறை மரிஸா ஞானராஜ் உடன் ‘வடிவவியலைப் பயன்படுத்தி உருவாக்குதல்’ (16 வயதும் அதற்கு மேற்பட்டோருக்கும்) பெப்ரவரி 25 சனிக்கிழமை, பி.ப. 3–5 மணி வரை நிகழ்ச்சிக்கு பதிவு செய்ய ஆடை வடிவமைப்பாளர் மற்றும் MFact Design நிறுவனத்தின் ஸ்தாபகருமான மரிஸா ஞானராஜ் அவர்கள், ஜோர்ஜ் கீட்டின் (1901–1993) கலை பாணியால் அகத்தூண்டப்பட்ட வடிவவியல் வடிவங்களைப் பயன்படுத்தி ஆக்கபூர்வ வெளியீடுகளை உருவாக்குவது குறித்து இந்த பட்டறையின் மூலம் காண்பிப்பார். ஜோர்ஜ் கீட்டின் ‘The Offering’ (1949), ‘The Crucifixion’ Read Moreவைதேஹி பெரேராவுடன் ‘இலங்கையின் ஆங்கிலத்தில் எழுதப்பட்டுள்ள பின்காலனித்துவக் கவிதைகள்’
கவிதை மன்றம் வைதேஹி பெரேராவுடன் ‘இலங்கையின் ஆங்கிலத்தில் எழுதப்பட்டுள்ள பின்காலனித்துவக் கவிதைகள்’ பெப்ரவரி 25 சனிக்கிழமை, மு.ப. 11–பி.ப. 1 மணி வரை நிகழ்ச்சிக்கு பதிவு செய்ய MMCA இலங்கையின் முதலாவது கவிதை மன்றத்தின் இரண்டாம் அமர்வில், கறுப்பு ஜூலை பற்றிய கவிதைகளை இலக்கியக் கல்வியாளர் வைதேஹி பெரேராவுடன் கூட்டாக வாசிப்பதற்கு வருகை தாருங்கள்.
கண்காட்சி சுற்றுலா பெப்ரவரி 19 ஞாயிறு, மு.ப. 11–பி.ப. 12வரை நிகழ்ச்சிக்கு பதிவு செய்ய MMCA இலங்கையின் ‘சந்திப்புகள்’ கண்காட்சியின் வருகை கல்வியாளரால் நாடாத்தப்படும் சுற்றில் கலந்துகொள்ளுங்கள்.
Read Full Article