Read Full Article
கன்யா டி’அல்மெய்தாவுடன் ‘Writing the Moment’
பயிற்சிப்பட்டறை கன்யா டி'அல்மெய்தாவுடன் ‘Writing the Moment’ மார்ச் 12 ஞாயிறு பி.ப 3–5 வரை இலங்கையின் நவீன மற்றும் சமகால கலை அருங்காட்சியகத்தின் முதலாவது எழுத்துப் பயிற்சிப்பட்டறையை, கன்யா டி'அல்மெய்தா நடத்தவுள்ளார். இச் சிறப்பு பொது நிகழ்ச்சியானது, தனிப்பட்ட விடயங்கள் மற்றும் அரசியலைப் பற்றி எழுதுவதற்கான வழிகாட்டுதலை நாடும் அனைத்து வயதான மற்றும் வகையான எழுத்தாளர்களுக்கும் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. அனைத்து பங்கேற்பாளர்களும் 'சந்திப்புகள்' கண்காட்சியின் சுழற்சி மூன்றிலுள்ள கலைப்படைப்புகளையொட்டி தமது கருத்துக்களை சுயமாக எழுதுவதற்கு கன்யா Read Moreகன்யா டி’அல்மெய்தாவுடன் ‘Writing the Moment’
பயிற்சிப்பட்டறை கன்யா டி'அல்மெய்தாவுடன் ‘Writing the Moment’ மார்ச் 5 ஞாயிறு பி.ப 3–5 வரை இலங்கையின் நவீன மற்றும் சமகால கலை அருங்காட்சியகத்தின் முதலாவது எழுத்துப் பயிற்சிப்பட்டறையை, கன்யா டி'அல்மெய்தா நடத்தவுள்ளார். இச் சிறப்பு பொது நிகழ்ச்சியானது, தனிப்பட்ட விடயங்கள் மற்றும் அரசியலைப் பற்றி எழுதுவதற்கான வழிகாட்டுதலை நாடும் அனைத்து வயதான மற்றும் வகையான எழுத்தாளர்களுக்கும் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. அனைத்து பங்கேற்பாளர்களும் 'சந்திப்புகள்' கண்காட்சியின் சுழற்சி மூன்றிலுள்ள கலைப்படைப்புகளையொட்டி தமது கருத்துக்களை சுயமாக எழுதுவதற்கு கன்யா Read Moreகன்யா டி’அல்மெய்தாவுடன் ‘Writing the Moment’
பயிற்சிப்பட்டறை கன்யா டி'அல்மெய்தாவுடன் ‘Writing the Moment’ மார்ச் 11 சனிக்கிழமை பி.ப 3–5 வரை இலங்கையின் நவீன மற்றும் சமகால கலை அருங்காட்சியகத்தின் முதலாவது எழுத்துப் பயிற்சிப்பட்டறையை, கன்யா டி'அல்மெய்தா நடத்தவுள்ளார். இச் சிறப்பு பொது நிகழ்ச்சியானது, தனிப்பட்ட விடயங்கள் மற்றும் அரசியலைப் பற்றி எழுதுவதற்கான வழிகாட்டுதலை நாடும் அனைத்து வயதான மற்றும் வகையான எழுத்தாளர்களுக்கும் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. அனைத்து பங்கேற்பாளர்களும் 'சந்திப்புகள்' கண்காட்சியின் சுழற்சி மூன்றிலுள்ள கலைப்படைப்புகளையொட்டி தமது கருத்துக்களை சுயமாக எழுதுவதற்கு கன்யா Read Moreடிகிரி அன்ட் கோவுடன் (Tikiri & Co.) ‘ஒசரியவின் கதை’ (8–13 வயதினருக்கு)
பயிற்சிப்பட்டறை டிகிரி அன்ட் கோவுடன் (Tikiri & Co.) ‘ஒசரியவின் கதை’ (8–13 வயதினருக்கு) மார்ச் 11 சனிக்கிழமை, மு.ப. 11–பி.ப. 12 வரை நிகழ்ச்சிக்கு பதிவு செய்ய கண்டி பாணியில் அணியப்படும் புடவை, மற்றும் அதன் வரலாறு பற்றி ஊடாடும் உரையாடல் ஒன்றை பொம்மலாட்டங்கள் மற்றும் கைவினைப் பொம்மைகளுடன் டிக்கிரி அன்ட் கோவின் லக்ஷிகா ராஜபக்ஷ நடத்துகிறார். 8–13 வயதிற்குட்பட்ட பிள்ளைகள் தங்கள் குடும்பங்களுடன் கலந்துகொள்ளுமாறு வரவேற்கப்படுகின்றனர். அனுமதி இலவசம். அனைத்து பொருட்களும் இலவசமாக வழங்கப்படும்.
கண்காட்சி சுற்றுலா மார்ச் 5 ஞாயிறு, மு.ப. 11–பி.ப. 12வரை நிகழ்ச்சிக்கு பதிவு செய்ய MMCA இலங்கையின் ‘சந்திப்புகள்’ கண்காட்சியின் வருகை கல்வியாளரால் நாடாத்தப்படும் சுற்றில் கலந்துகொள்ளுங்கள்.
Read Full Articleடெஹானி சிட்டியுடன் ‘The Skeleton Woman’ (18 வயதும் அதற்கு மேற்பட்டோருக்கும்): நாடகம் 2
ஒரு கதை உரைத்தல் டெஹானி சிட்டியுடன் ‘The Skeleton Woman’ (18 வயதும் அதற்கு மேற்பட்டோருக்கும்) இந்த நிகழ்ச்சிக்கு பெரும் அளவிலானோர் பங்குபெற விருப்பம் தெரிவித்ததால் நாம் இன்னொரு நாளும் இந் நிகழ்வை ஒழுங்கு செய்ய முடிவெடுத்துள்ளோம். பெப்ரவரி 10 வெள்ளிக்கிழமை, பி.ப. 7–7:30 மணி வரை நிகழ்ச்சிக்கு பதிவு செய்ய சில வேளைகளில் இருட்டிலுள்ள கோர உருவங்களை விரட்டுவதற்கு தேவையானது ஒரு சிறிய தீயின் ஒளியே. உறைந்த வடதுருவத்தில் இடம்பெற்ற இந்த திகிலூட்டும் காதல் கதையை Read More
கண்காட்சி சுற்றுலா பெப்ரவரி 26 ஞாயிறு, மு.ப. 11–பி.ப. 12வரை நிகழ்ச்சிக்கு பதிவு செய்ய MMCA இலங்கையின் ‘சந்திப்புகள்’ கண்காட்சியின் வருகை கல்வியாளரால் நாடாத்தப்படும் சுற்றில் கலந்துகொள்ளுங்கள்.
Read Full Articleமரிஸா ஞானராஜ் உடன் ‘வடிவவியலைப் பயன்படுத்தி உருவாக்குதல்’ (16 வயதும் அதற்கு மேற்பட்டோருக்கும்)
பயிற்சிப்பட்டறை மரிஸா ஞானராஜ் உடன் ‘வடிவவியலைப் பயன்படுத்தி உருவாக்குதல்’ (16 வயதும் அதற்கு மேற்பட்டோருக்கும்) பெப்ரவரி 25 சனிக்கிழமை, பி.ப. 3–5 மணி வரை நிகழ்ச்சிக்கு பதிவு செய்ய ஆடை வடிவமைப்பாளர் மற்றும் MFact Design நிறுவனத்தின் ஸ்தாபகருமான மரிஸா ஞானராஜ் அவர்கள், ஜோர்ஜ் கீட்டின் (1901–1993) கலை பாணியால் அகத்தூண்டப்பட்ட வடிவவியல் வடிவங்களைப் பயன்படுத்தி ஆக்கபூர்வ வெளியீடுகளை உருவாக்குவது குறித்து இந்த பட்டறையின் மூலம் காண்பிப்பார். ஜோர்ஜ் கீட்டின் ‘The Offering’ (1949), ‘The Crucifixion’ Read Moreவைதேஹி பெரேராவுடன் ‘இலங்கையின் ஆங்கிலத்தில் எழுதப்பட்டுள்ள பின்காலனித்துவக் கவிதைகள்’
கவிதை மன்றம் வைதேஹி பெரேராவுடன் ‘இலங்கையின் ஆங்கிலத்தில் எழுதப்பட்டுள்ள பின்காலனித்துவக் கவிதைகள்’ பெப்ரவரி 25 சனிக்கிழமை, மு.ப. 11–பி.ப. 1 மணி வரை நிகழ்ச்சிக்கு பதிவு செய்ய MMCA இலங்கையின் முதலாவது கவிதை மன்றத்தின் இரண்டாம் அமர்வில், கறுப்பு ஜூலை பற்றிய கவிதைகளை இலக்கியக் கல்வியாளர் வைதேஹி பெரேராவுடன் கூட்டாக வாசிப்பதற்கு வருகை தாருங்கள்.
கண்காட்சி சுற்றுலா பெப்ரவரி 19 ஞாயிறு, மு.ப. 11–பி.ப. 12வரை நிகழ்ச்சிக்கு பதிவு செய்ய MMCA இலங்கையின் ‘சந்திப்புகள்’ கண்காட்சியின் வருகை கல்வியாளரால் நாடாத்தப்படும் சுற்றில் கலந்துகொள்ளுங்கள்.
Read Full Articleஇசுரினி மள்ளவாராச்சி, லக்ஷானி வில்லாராச்சி மற்றும் பூசதி லியனாராச்சி ஆகியோருடன் ‘பெண்மை பற்றி’
கவிதை வாசிப்பு இசுரினி மள்ளவாராச்சி, லக்ஷானி வில்லாராச்சி மற்றும் பூசதி லியனாராச்சி ஆகியோருடன் ‘பெண்மை பற்றி’ பெப்ரவரி 17 வெள்ளிக்கிழமை, பி.ப 6–7 மணி வரை நிகழ்ச்சிக்கு பதிவு செய்ய இந்தக் கவிதை வாசிப்பில் இசுரினி, லக்ஷானி மற்றும் பூசதி ஆகியோர் ஜோர்ஜ் கீட்டின் (1901–1993) ‘Kandyan Bride’ (1951) மற்றும் ஜனனி குரேயின் (பி. 1974) ‘Osariya’ (2015) ஆகிய படைப்புகளுக்குப் பதிலளிக்கின்றனர். இப்படைப்புகள் மார்ச் 19, 2023 வரை ‘சந்திப்புகள்’ கண்காட்சியில் காட்சிக்கு வைக்கப்படுகின்றன.
கண்காட்சி சுற்றுலா பெப்ரவரி 12 ஞாயிறு, மு.ப. 11–பி.ப. 12வரை நிகழ்ச்சிக்கு பதிவு செய்ய MMCA இலங்கையின் ‘சந்திப்புகள்’ கண்காட்சியின் வருகை கல்வியாளரால் நாடாத்தப்படும் சுற்றில் கலந்துகொள்ளுங்கள்.
Read Full Article